சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

சம்பள உயர்வு ,தாமதம் மற்றும் பணி இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி இன்று (12) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் சில வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply