புதிய ஆளுநர்கள் நியமனம்

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர்கள் இருவரும் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version