இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம்

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உடல் நிலை குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply