எதிர்வரும் இரு தினங்களில் வழமை போன்று இயங்கவுள்ள பாடசாலைகள்

பாடசாலைகள் நாளை(30.05) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரு தினங்களில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவுள்ள நிலையில் கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version