திரிபோசா வழங்காமையால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

திரிபோசா வழங்கப்படாமையால் 06 மாதங்கள் முதல் 03 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு
அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்ததாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version