ஜனாதிபதி தேர்தல்: அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்? 

ஜனாதிபதி தேர்தல்: அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்? 

2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இம்முறை அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் (1,881,129), அதனை தொடர்ந்து கொழும்பு (1,765,351), கண்டி (1,191,399), குருநாகல் (1,417,226), மற்றும் களுத்துறை (1,024, 244) ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2024ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளதுடன், தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல்: அதிகளவான வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்? 
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version