நீராடச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு

கொழும்பு – மொறட்டுவ, முறவத்த பிரதேச கடற்கரையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (06)பிற்பகல் நீராடச் சென்றிருந்த நிலையில் இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அண்மித்த கடற்கரையில்
இன்று (07.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரத்மலானையை சேர்ந்த 63 வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version