கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து விமானத்திற்குத் தேவையான அத்தியாவசிய உதிரிப்பாகங்கள் INS மும்பை போர்க்கப்பலில் கொண்டு வரப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

INS மும்பை போர்க்கப்பல் எதிர்வரும் 29ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version