தெஹிவளையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

தெஹிவளையில் துப்பாக்கி பிரயோகம் - ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version