ஆட்பதிவு ஆணையாளர் நாயகமாக புதிய நபர் நியமனம்

ஆட்பதிவு ஆணையாளர் நாயகமாக புதிய நபர் நியமனம்

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவி கடந்த செப்டம்பர் 24ம் திகதி முதல் வெற்றிடமாகக் காணப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த பதவிக்கு எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version