இலங்கையில் இந்தியப் போர்க் கப்பல்

இலங்கையில் இந்தியப் போர்க் கப்பல்

இந்தியக் கடற்படையின் INS Kalpeni (T-75) அதிவேக போர்க் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(19.10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

70 பேருடன் வருகை தந்த இந்தக் கப்பல், எதிர்வரும் 28ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version