பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தல் - தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08.11) நிறைவடைகின்றது.

கடந்த மாதம் 30 இம்மாதம் முதலாம் மற்றும் நான்காம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்றும்
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகத்தில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பிற்காக நேற்றும்(07) இன்றும்(08) இரண்டு விசேட நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இம்முறை 736,000 இற்கும் மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version