மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்தோருக்கு நன்றி – சரோஜா போல்ராஜ்

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்தோருக்கு நன்றி - சரோஜா போல்ராஜ்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜ் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க‌ தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அவர் கூறியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்திக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி 148,379 வாக்குகளைப் பெற்று அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version