புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (19.11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின்போதே
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version