தேசிய மக்கள் சக்தியின் பிரிநிதிகள் மாநாடு

‘சரிவடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்வு’ என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி, பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையிலுள்ள மோனக் இம்பீரியல் மண்டபத்தில் இம்மாநாடு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரிநிதிகள் மாநாடு
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version