மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கானது முன்னர் அறிவித்ததை போன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version