நடத்துநர்களின்றி பேருந்து சேவை

நடத்துநர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30/12) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்து கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (29/12) போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் இடம்பெறவுள்ளது.

நடத்துநர்களின்றி பேருந்து சேவை

Social Share

Leave a Reply