அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இந்த வருடத்தின் அவரது முதற் பாடல் வெளியாகியுள்ளது. “மல்லாவி மயிலே” என ஆரம்பிக்கும் பாடலை ஜெகதல பிரதாபன் எழுதியுள்ளார். ஜெயந்தன் பாடலுக்கு இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.