திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா IOC நிறுவனம் மற்றும் Trinco Petroleum Terminal (Pvt) Ltd ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version