புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று (12/01) நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புகையிரத பயண கால அட்டவணை, புகையிரத ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.