100% மாணவர்களுடன் பல்கலை ஆரம்பமாகும்

தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

100%  மாணவர்களுடன்  பல்கலை ஆரம்பமாகும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version