மீரிகம அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்டவுள்ளது. இந்த பாதை திறப்பின் மூலம் கொழும்பிலிருந்து குருநாகல் வரையான பயணம் இலகுபடுத்தப்படவுள்ளது.

மீரிகம அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version