எரிவாயு சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு

நாளாந்த எரிவாயு சிலிண்டர்களின் தேவை சமீபத்திய நாட்களில் 65,000 முதல் 200,000 சிலிண்டர்கள் வரை அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது சுமார் 90,000 ஆக எரிவாயு விநியோகம் குறைந்துள்ளதாகவும், 2.5 கிலோகிராம் சிலிண்டர்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version