கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02.08) காலை 10.00மணிக்கு கிளிநொச்சி…

சுகாதாரத்துறையில் முக்கிய இரு சட்டங்கள் நீக்கம்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) ஆகியவை முற்றாக நீக்கப்படும் என…

பங்களாதேஷில் டெங்கு நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பங்களாதேஷில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 251 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் நாட்டில் 51,832 டெங்கு…

பட்டதாரிகளை தொழிலில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின்…

டொலரின் பெறுமதியில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (02.08) வலுவடைந்துள்ளது. மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்றைய தினம் ஒரு…

தரமற்ற மருந்து விநியோகத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் மருமகனுக்கும் தொடர்பு?

அண்மைக்காலமாக நாட்டில் சுகாதாரத்துறை மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், தரமற்ற மருந்து கொள்வனவின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில்,…

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சுவாசப்பை பரிசோதனை பிரிவு ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு நேற்றைய தினம் (01.08) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

பிரபல ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார். இலங்கை வானொலியின் பெருமை மிகு படைப்பாளியான…

கண் சத்திரசிக்சைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

கண் சத்திரசிகிச்சைக்கு பின் பயன்படுத்தப்பட்ட இந்திய மருந்தினால் நோயாளர்கள் பார்வை குறைப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில், இது குறித்து ஆராய 10 பேர்…

சேதுசமுத்திர திட்டத்திற்கு பதிலாக வேறு திட்டம் குறித்து ஆராய்வு!

இலங்கை, இந்தியாவை இணைக்கும் இராமர் பாலதிட்டத்திற்கு பதிலாக வேறு ஒரு திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று…