80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை…

மின் தடையால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாட்டில் சிக்கல்கள்ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ரயில்…

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண் ஒருவர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (09.02) இடம்பெற்றதாக…

மின் தடைக்கு குரங்கே காரணம் – வலுசக்தி அமைச்சர்

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாகநாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி…

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். மின்சார விநியோக…

அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – அங்கஜன்

அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள…

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் இடையே சந்திப்பு

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே கடந்த ஆறாம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். பிம்ஸ்டெக்கில்…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில்…

தினப்பலன் – 09.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – மேன்மை ரிஷபம் – உயர்வு மிதுனம் – ஆதரவு கடகம் – முயற்சி சிம்மம் – நன்மை கன்னி…

நாளாந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும்என பொது மக்கள்…