ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் சுமார் 10 இலட்சம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் தகவல்களை நேற்று…

தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதுதான் – பவித்ரா!

வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானதுதான் என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

Dilmah Tea நிறுவனத்தின் ஸ்தாபகர் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நாமமான இலங்கை ‘தில்மா தேயிலை’ (Dilmah Tea) ஏற்றுமதியாளரும், ஸ்தாபகரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான…

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற தயாராகும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில்…

வவுனியாவில் முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள் மாநாடு!

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாநாடு ‘முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்…

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20.07) இந்தியா செல்லவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…

ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு!

கேகாலை வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த…

STF நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினரை கைது செய்யும் நடவடிக்கையின்போது, குறித்த குழுவினருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும்…

பல இடங்களில் காற்றுடன் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…