மருத்துவம் தொடர்பில் மக்கள் பதற்றமடைய வேண்டாம்

மருத்துவ துறையில் அண்மையில் ஏற்பட்ட சில துரதிஷ்டவசமான சம்பவங்களை வைத்து முழுமையான அரசாங்க இலவச மருத்துவ முறைமையை சந்தேகப்பட வேண்டாமெனவும், இவை…

64 மருந்து பொருட்கள் பாவனையில் இருந்து நீக்கம்!

தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட…

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

சில பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப்…

பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான தடையை நீக்க முடியுமெனவும், அதன் மூலம் மத்திய வங்கிக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படப்போவதில்லை எனவும்…

கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை

கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…

தினப்பலன் 18.07.2023 செவ்வாக்கிழமை!

மேஷம் – நிறைவு ரிஷபம் – நலம் மிதுனம் – கவலை கடகம் – சாதனை சிம்மம் – சினம் கன்னி…

இந்தியா, பாகிஸ்தான் A அணிகள் அரை இறுதியில்

ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கான கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் A…

குருந்தூர்மலை விவகாரம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிசார் மீது மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023…

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு!

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07) ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின்…

10 வருடங்களின் பின்னர் அதிக வெள்ளாண்மை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயார் நெற்செய்கை…

Exit mobile version