மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!

மொரட்டுவ – எகொட உயன பிரதேசத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவைக்கு குறுக்கே…

பாடசாலை இரண்டாம் தவணை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

யக்கலயில் 5 மாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் பலி!

யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பெண்ணின்…

வேட்பு மனுதாக்கல் செய்த அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படவில்லை

தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.…

சாய்ந்தமருந்தில் முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17.07) நடைபெற்றது. உலக வங்கியின்…

வவுனியா மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

வவுனியாவில் அண்மையில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். வவுனியா…

ஜனாதிபதியின் இந்திய பயணத்தை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ள முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று(18.07) சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும், நீண்டநாளாக இழுபறியிலுள்ள…

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு கூடியது!

பாராளுமன்றம் இன்று (18) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின்போது, சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி,…

பதவி விலக தயாராக இல்லை – கெஹலிய!

ஒரு சிலரின் எதிர்ப்பினால் தான் பதவி விலகத் தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள…

இலங்கை அணியின் உலகக்கிண்ண வாய்ப்புகள்.

இலங்கை கிரிக்கட் அணி அண்மையில் உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்து…

Exit mobile version