தலதா பெரஹெரவிற்கு அதிகபட்ச மின் கட்டணம் அறவீடு – சஜித் கட்டணம்!

பௌத்தர்களின் தலைசிறந்த வழிபாட்டுத்தளமான ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்கட்டணத்தை எழுதிக் கொடுத்ததன்…

தடுமாறி மீண்ட இலங்கை அணி

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முதற் போட்டி இன்று(16.07) காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. நாணய சுழற்சியில்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை…

கோட்டாபயவின் ஆட்சியின்போது தேசத்தை அழிக்க சதி செய்யப்பட்டது – சாகர

கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம்…

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…

செஃப்ட்ரியாக்ஸோன் மருந்தினால் மற்றுமொரு பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சர்ச்சைக்குரிய செஃப்ட்ரியாக்ஸோன் (Ceftriaxone)  மருந்தை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை…

கண்டி வைத்தியசாலையில், சிறுநீரகப் பிரிவில் நெருக்கடி நிலை!

கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தினுள்…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ!

ஐரோப்பா முழுவதும் வெப்பமான காலநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக…

வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

வெளிநாட்டில் வேலை பெற்றுத்துருவதாக கூறி ஏழு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…