இலங்கையில் ஆய்வுக்கூட எலிகளாக மாறிய மக்கள் !

சுகாதார துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சரோ, அல்லது சுகாதார அமைச்சரின் செயலாளரோ உடனடியாக பதவி விலக வேண்டும்…

EPF சட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களை கொண்டுவரும்!

1958 ஆம் ஆண்டு இளங்கரத்னவினால் கொண்டுவரப்பட்ட ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

கிளிநொச்சி விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தின் விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பாலமானது…

கனிஷ்ட பொதுநலவாய போட்டியில் வவுனியா மாணவிக்கு பதக்கம்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கல் போட்டியில் பங்குகொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி 3ம் இடத்தை பெற்று…

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (15.07) நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.  இதன்படி  கொழும்பு 01,02,03,04…

ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

பேராதனை வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என…

இலங்கையில் வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான தொடர்

வளந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் இன்று(13.07) ஆரம்பித்துள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா அபாரம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இத்தியா அணி பலமான…

கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07.12) முன்னெடுக்கப்பட்டது.…

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத புனரமைப்புத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக…

Exit mobile version