சனத் நிஷாந்தவின் வழக்கு ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம்…

UNDP அதிகாரிகள் முல்லைத்தீவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வு!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியில் திருத்தம்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க இறக்குமதி வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்…

வாள்வெட்டில் முடிந்த மது விருந்து – ஒருவர் பலி!

மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகஹஹேன தலகல பகுதியில் உள்ள காணி ஒன்றில், நண்பர்கள் குழுவினர் கூடி…

இலங்கை தொடர்பில் IMF இன் புதிய அறிவிப்பு!

டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக தற்போதைய திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை தெரிவித்துள்ளது. மேலும்,…

கிளிநொச்சியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

கிளிநொச்சி மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற தலைப்பில் விளையாட்டு நிகழ்வு நேற்று(11.07) சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை…

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (12.07) கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.…

ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே உயிரிழந்த பெண் !

வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொத்தப்பிட்டிய அலகல்ல…

ஹெரோயின் கடத்திய தமிழ் குடும்பஸ்தருக்கு 06 வருடங்களின் பின் கிடைக்கப்பெற்ற தண்டனை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் கொண்டுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 06 வருடங்களின் பின் மரணதண்டனை விதித்து நீதிமன்றம்…

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இலங்கை மகளிர் மற்றும் நியுசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 20-20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்களினால்…

Exit mobile version