இந்தியா, மேற்கிந்திய டெஸ்ட் இன்று ஆரம்பம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று(12.07) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையில் இரண்டு டெஸ்ட்…

நாட்டில் அதிக வருமானம் பெறுபவர்கள் அரசமானியங்களை பெறுவதாக தகவல்!

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் 12 வீதமானோர் அரசாங்க மானியங்களைப் பெறுவதாக தெரியவந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய்!

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நான்கு தட்டம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குழந்தை நல ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.…

சுற்றுலா பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் கைது!

துருக்கியில் இருந்து சுற்றுலா வந்துள்ள பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில்…

ஜனாதிபதி மூலம் நாட்டில் அராஜகத்தை அகற்ற முடிந்தது – தினேஷ் குணவர்த்தன!

ஜனாதிபதி ரணில் மூலம் அராஜகத்தை அகற்றி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேசிய…

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!

சுவீடனில் இடம்பெற்ற குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும்…

அரசாங்கத்தை கவிழ்க்க சதிமுயற்சி!

பாராளுமன்றில் நடைபெறவுள்ள முக்கிய வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…

துபாய் அனுப்புவதாக கூறி பண மோசடி – நீர்கொழும்பில் சம்பவம்!

டுபாய் சுற்றுலா விசா பெற்று தருவதாக கூறி 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரிவு குற்றப்…

கொழும்பிலுள்ள கால்வாய்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் கால்வாய்கள், மற்றும் வாவிகளை புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் வண்டி மோதி விபத்து – ஒருவர் பலி!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் கோரக்கன பிரதேசத்தில் பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில்…