அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற தருணம் பார்க்கும் ரஜபக்ஷ குடும்பத்தினர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

அரசின் வசமாகியது பசில் ராஜபக்ஷவின் வீடு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட வீடொன்று தற்போது அரசு வசமாகியுள்ளது. மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடே…

சட்டவிரோத குடிபெயர்வு, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் சட்டம்

இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க…

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரனுக்கு சுப்பையா ஆனந்த குமார் வாழ்த்து!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அ.உமாமகேஸ்வரனுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி…

தனியார் மருத்துவ நிலையத்தில் நாய்க்கு குருதி பரிசோதனை – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலல் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை…

தேஷபந்து தென்னகோனுக்கு எதிரான வெளிநாட்டு தடை நீக்கம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்…

மட்டக்களப்பில் பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள்,…

நாட்டு மக்களின் நிதியங்கள் பாதுகாக்கப்படும் -இலங்கை வங்கி சங்கம்

இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள், உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச்…

விகாரைகளின் கீழ் பகுதி மனிதப் புதைக்குழிகளாக இருக்கலாம் – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்…

தேர்தலுக்கு பணமில்லை. 5 பில்லியன் பங்குகளை வாங்க அரசாங்கம் முயற்சி.

தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம்,அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும்…