தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி

தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஶ்ரீ தலதா பார்வை என்ற…

கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா, யாழ்ப்பாணத்தில் வீடு தேடுகிறீர்கள்?

கொழும்பு, நுகேகொடை, கண்டி, நுவரெலியா, ஜா-எலா அல்லது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்படும் அல்லது நடந்து கொண்டிருக்கும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுகிறீர்களா?…

இன்றைய வாநிலை..!

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

முதலிட அணியாக அரை இறுதியில் இந்தியா

பாகிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சம்பியன் கிண்ண தொடரின் அரை இறுதியில் இந்தியா அணி முதலிட அணியாக…

தினப்பலன் – 03.03.2025 திங்கட்கிழமை

மேஷம் – லாபம் ரிஷபம் – செலவு மிதுனம் – நன்மை கடகம் – பாராட்டு சிம்மம் – வெற்றி கன்னி…

மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை…

மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி

மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யட்டவத்த, வாலவெல பகுதியில் இன்று (02.03) இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்…

மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின்…

எரிபொருள் தடையின்றி விநியோகம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று வழமைப்போன்று இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட…

புனித ரமலான் நோன்பு காலம்

புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02.03) முதல் ஆரம்பமாகிறது. முஸ்லிம் மக்கள் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு நோன்பு…