வண்ணக்கண்ணாடி மூலம் பார்க்கும் யுகம் முடிவுக்கு வர வேண்டும் – ரஞ்சித்!

நாட்டைப் பற்றி சிந்திக்கும் எதிர்க்கட்சி இருந்திருந்தால் தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்த பாராளுமன்ற விவாதமே தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

தினப்பலன் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை!

மேஷம் – தனம் ரிஷபம் – லாபம் மிதுனம் – பயம் கடகம் – எதிர்ப்பு சிம்மம் – வரவு கன்னி…

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டது!

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் இன்று (01.07)…

உலகக்கிண்ண வாய்ப்பை இழந்தது மேற்கிந்திய தீவு

ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று (01.07) ஹராரேயில் நடைபெற்ற உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்களினால்…

நாட்டின் பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளன – விஜித ஹேரத்!

நாட்டில் பிரபல்யமான பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம்…

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பதிலாக வேறு திட்டம் இருந்தால் முன்வைக்கலாம் – விஜயதாஷ!

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை முன்வைத்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ…

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

மதுபானங்களின் விலையை அதிகரிக்க இலங்கை மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால்…

இந்துக்களின் சமர் – வென்றது யாழ் இந்து

இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்துக்களின் 12 ஆவது பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம்…

கடன் மறுசீரமைப்பு திட்டம் – நடுநிலை வகிக்கவுள்ளதாக SLFP  அறிவிப்பு!

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை கொள்கையை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள…

போதைப் பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று…