மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? என பாராளுமன்ற…
Important
கடன் மறுசீரமைப்பு – எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த இராஜாங்க அமைச்சர்!
தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது எனவும், கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் எனவும்…
நாட்டின் பல இடங்களில் நில அதிர்வு பதிவு!
இலங்கையின் பல பகுதிகளில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் பு சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில்,…
வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜனாதிபதி
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென…
யாழ் முச்சக்கரவண்டிகளுக்கும் மீட்டர் கருவி!
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்…
எதிர்கட்சியினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – வஜிர அபேவர்தன!
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய…
கிளிநொச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!
தனியார் கல்வி நிலையங்களுக்கான நேர முகாமைத்துவம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடல் நேற்று (30.06) வெள்ளிக்கிழமை…
கடன் நீடிப்பு தொடர்பிலான உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி…
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என…
மாக்கந்துர மதுஷின் சகாக்கள் கைது!
முலட்டியன பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையொன்றின் போது பாதாள உலக குழுக்களின் முக்கிய புள்ளிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…