கொட்டாவ – பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

கொட்டாவை, பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் இன்று (21.06) மற்றுமோர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் உடனடியாக வைத்தியசாலைக்கு…

ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடின்றி கிடைக்கும் தடுப்பூசி!

கட்டாய மெனிங்கோகோகல் தடுப்பூசி இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடற்ற வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில்…

இலங்கையில் திருநங்கைகள் மத்தியில் பரவும் எச்.ஐ.வி தொற்று!

இலங்கையில் முதன்முறையாக திருநங்கைகள் மத்தியில் எச்.ஐ.வி நோய் தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம்…

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை நாளைய தினம் (22.06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்…

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புக்காக அலுவலகங்கள் மற்றும்ஏனைய பகுதிகளை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்தி்ட்டம்மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களைசோதனையிடுவதற்கான பரந்த…

இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி!

கொஸ்கொட பிரதேசத்தில் இன்று (21.06) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவர்…

பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21.06) பல தடவைகள் மழை பெய்யக்…

இலங்கைக்கு வருகிறது பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகை தரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு இன்று(20.06) அறிவித்துள்ளது.…

வவுனியா, நந்தி மித்ர கம விகாரையை பொறுப்பேற்றார் பஞ்ச திஸ்ஸ தேரர்

வவுனியா, நந்தி மித்ர கம விகாரையின் பீடாபதியாக பஞ்ச திஸ்ஸ தேரர் உயர் நிலை பெற்று விகாரையை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(20.06)…