உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கும் நோர்ட்டிக் நாடுகள்!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அண்மையில் ககோவ்கா அணை தகர்க்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு நாடுகளும் அடுத்த…

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்; டக்ளஸ்!

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே…

டெங்கு ஒழிப்புக்கான மேல்மாகாண உப குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள்!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற…

இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வலுவான கல்வி முறைமை அவசியம் – ஜனாதிபதி!

2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு வலுவான கல்வி முறைமை மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில்…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் இன்று (15.06) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக தலைநகர் மணிலாவில் சில ரயில்…

தொடர்ந்து வீழ்ச்சி காணும் இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (15.06) வீழ்ச்சிக் கண்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள…

நாடு ஏற்றம் பெற்றதும் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் போராட்டம் – ருவன் விஜேவர்தன!

நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட குழுக்கள் போட்டியிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

‘பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திக்க வேண்டாம்’ – அதிருப்தியை வெளிக்காட்டிய கட்சி பிரமுகர்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிடம் அக்கட்சி அதிருப்தியை…

கிரீஸ் நாட்டில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகு : 79 பேர் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் கடலோர காவல் படையினர்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…