பெருந்தோட்ட மக்களின் பிரதேச செயலக பெயர் பட்டியல் முக்கியஸ்தர்களிடம் கையளிப்பு – மனோ கணேசன்!

மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின், பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை,…

மலையக மக்களது ஒழுங்கமைக்கப்படாத வேலைகளினால் ஏற்படும் பாதிப்புகள் – விநாயகமூர்த்தி ஜனகன்

மலையக மக்களது ஒழுங்கமைக்கப்படாத வேலைகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி ஜனகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய்வு!

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும்…

கொவிட் -19 புதிய திரிபு தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது. முன்னர் இருந்ததை விட புதிய தொற்று ஆபத்தானது…

பணிப்பெண் ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோ, அரசு தரப்புடன் கடும் வாக்குவாதம்!

பிரபல கலைஞர் சுதர்மா ஜயவர்தன வீட்டில் பணி செய்த பதுளையை சேர்ந்த ராஜ்குமாரியின், சடலத்தை மீண்டும் வெளியெடுத்து, மறு பிரேத பரிசீலனைக்கு…

ஆசியாவின் ஏழை நாடுகள் பட்டியலில் இலங்கை!

Yahoo Finance இணையத்தளத்தின் கூற்று படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1ம்…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி…

ஜப்பான் செல்லும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24.05) ஜப்பான் சென்றடையவுள்ளார். ஜனாதிபதி நேற்று (23.05) சிங்கப்பூர் சென்றதாக ஜனாதிபதி…

பல இடங்களில் மழைக்கு சாத்தியம்!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் இன்று (24.05) மாலை அல்லது இரவு வேளையில்…