மேலும் 13 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் நேற்று மேலும் 13 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்றைய தினம் (16.05) கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார…

போதகர் ஜெரோம் பெர்னான்டோ ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார்?

இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்களை இழிவுபடுத்தி பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு துறையை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி ரணில்…

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பளாராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(16.05) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

“2020 KID” – இசை வெளியீடு

லிட்டில் ரொக்ஸ்டார் என்ற அடைமொழியோடு சிறுவன் ஷரோஷ் ஷமீல் பாடிய முதலாவது பாடல் இன்று(16.05) வெளியிடப்பட்டுள்ளது. ஷரோஷின் தகப்பனும் பிரபல இசையமைப்பாளர்…

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம்!

சீனக் குடியரசின் யூனான் மாகாணக் குடியரசின் வெளிவிவகாரங்கள் அலுவலகத்திற்கும், இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.…

பெருந்தோட்ட மக்களின்றி அஸ்வெசும திட்டத்துக்கு உலகவங்கியின் உதவியில்லை

பெருந்தோட்ட மக்களை உள்வாங்காமல் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு உலகவங்கி உதவாது என தன் தலைமையிலான குழுவினருக்கு உலக வங்கி உறுதியளித்துளளதாக தமிழ்…

CID விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதகர் தப்பியோட்டம்?

இந்து, பௌத்தம், இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் போதகர் ஜெரோம்…

அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜின் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,…

ராஜபக்ஷ்வின் ஓடும் நாய்களுக்கு நாம் யாரென காட்டுவோம் – போராட்ட உறுப்பினர்கள்

தாம் ஒரு போதும் வன்முறைக்குள் சென்றதில்லை. ஆனால் ராஜபக்ஷவின் ஓடும் நாய்கள் தம் போராட்டக்கார்கள் மீது கைவத்தால் தாம் யாரெனவும், என்ன…

சமயங்களை இழிவுபடுத்திய போதகருக்கு CID விசாரணை!

அண்மையில் இந்து, புத்த, இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி போதனைகளை மேற்கொண்ட கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னான்டோவுக்கு எதிராக உடடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…

Exit mobile version