உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள்,வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆந் திகதி அன்று கொண்டாடுகிறார்கள்.…
Important
எரிபொருள் விலைகள் குறைப்பு!
எரிபொருட்களின் விலைகளை இன்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92…
யாழில், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்து.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக…
வவுனியா ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்தில் இடம்பெறும்…
IMF திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28 .04) பிற்பகல் இடம்பெற்றது.…
நீர் குழாயில் வெடிப்பு – பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!
கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலாவது அதிர்வு 4.8 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், இரண்டாவது…
நெடுந்தீவு குடும்ப கொலை சம்பவத்தில் 100 வயது மூதாட்டியும் மரணம்
அண்மையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவுகளை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் படு காயமடைந்திருந்த 100 வயதான மூதாட்டி,…
கடற்கரை சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க விசேட வாகனம் தயாரிப்பு
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட…
அயர்லாந்துக்கு எதிராக வெற்றியை நோக்கி இலங்கை
இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், தமது…