இலங்கை மீள்வருகை கதை – ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் உருவாகி வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி…

சீன உதவியுடன் அமைக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையின் கட்டடம் கையளிப்பு!

சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர்களுக்கான கட்டடத் திட்டம் நேற்று (25.04) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக…

சூடானில் உள்ள இலங்கையர்களின் முதற்குழு பாதுகாப்பாக வெளியேற்றம்!

சூடான் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும் நிலையில் அங்கு சிக்கியிருந்த இலங்கையை சேர்ந்தவர்களின் முதல் குழு, சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு பாதுகாப்பாக…

சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் தொடர்பில் அவதானம் தேவை!

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால் எதிர்காலத்தில் அபாயகரமான சூழல்கள் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமது…

O/L பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – கல்வியமைச்சர்

திட்டமிட்டபடி மே மாதம் 29 ஆம் திகதி கல்வி பொதுத்தராதர பரீட்சசைகள் இடம்பெறுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(25.04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்கிறது!

பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை ஆயர்களின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை பொது பாதுகாப்பு அமைச்சர் ரிறான் அலசினால் இன்று(25.04) கத்தோலிக்க…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!

சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு…

ரணிலே பொது வேட்பாளர் – பிரசன்ன ரணதுங்க

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தனது பொது வேட்பாளருக்கான தெரிவு என அரசாங்கத்தின் பிரதம கொரோடாவும், அமைச்சருமான பிரசன்ன…