இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன பிரதமரின் அறிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் தாம் பங்கேற்பதாக சீனப் பிரதமர் லீ கியாங் அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்…

ஒரு வாரத்திற்குள் வலுவான நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்!

இன்று (02.03) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளார்.…

கொவிட் தொற்றுக்குப் பின்னர், முதல் சீன சுற்றுலாப் பயணிகளின் குழு இலங்கை வருகை.

இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01.03) இரவு இலங்கை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கான சீனத் தூதுவர்…

டொலர் வலுப்பெற்றதால், பொருட்களின் விலைகளில் மாற்றம்!

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த…

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க திட்டம்.

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோசா…

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதுடன்,…

தேர்தலை நடாத்த அமெரிக்கா அழுத்தம்

உடனடியாக நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய அமெரிக்க செனட் சபை இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலை நடத்தாமல் தவிப்பது…

அபிவிருத்தி மறுசீரமைப்பு திட்டங்களுக்கு உலக வங்கியின் ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான…

உரிய திட்டங்களற்ற வரி விதிப்பின்னால் மக்களுக்கு பாதிப்பு – ஜனகன்

வரி விதிப்பு மூலம் கிடைக்கும் பணம் வீணடிக்கும் நிலையே காணப்படும் நிலையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி…

‘நாட்டை தன் இஷ்டம் போல் நடத்த யாருக்கும் உரிமை இல்லை’ – சஜித்

அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும்,தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு…

Exit mobile version