ஓட்ட மழையில் அவுஸ்திரேலியா வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று(22.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக லஹோரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுவிப்பு

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22.02) விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

இங்கிலாந்து அதிரடி துடுப்பாட்டம்

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று(22.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக லஹோரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி…

கீர்த்திமிக்க எதிர்காலத்திற்கு புத்தாக்கம் மிகவும் முக்கியமானது – பிரதமர்

கீர்த்திமிக்க எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற உரையாடலில் புத்தாக்கம் என்பது மிகவும் முக்கியமான தலைப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

மித்தெனிய கொலைச் சம்பவம் – தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

மித்தெனிய மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்…

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டி ஆரம்பம்

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று(22.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 4 ஆவது போட்டியாக லஹோரில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

திடீரென தீப்பிடித்து எரிந்த பஸ் -ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் ஜெதவனாராமய தாது கோபுரத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரெனதீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பஸ் பலாங்கொடையில்…

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை…

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதான இருவரும் பலி

கொட்டாஞ்சேனை – பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Exit mobile version