சிறுநீரக வியாபாரத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பணத்திற்காக அப்பாவி மக்களின் உடல் உறுப்புகளை விற்க தூண்டிய தரகர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

விளையாட்டு துறையில் நடைபெறும் ஊழல்கள் மறைக்கப்படுகிறதா?

இலங்கை கிரிக்கெட் உட்பட இலங்கையின் பல முக்கிய விளையாட்டு சங்கங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல ஊழல்கள், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு தண்டனை…

மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்!

நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (31.01) முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட…

கெல்சி நிறுவனத்தின் தலைவராக துமிலன் அறிவிப்பு

கெல்சி டெவலப்மென்ட் PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிவராஜா துமிலன் நேற்று(30.01) அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 25 ஆம் திகதி முதல்…

தினப்பலன் 31.01.2023 – செவ்வாய்கிழமை

மேஷம் – நலம் ரிஷபம் – சுகம் மிதுனம் – ஆதரவு கடகம் – இன்பம் சிம்மம் – பாசம் கன்னி…

வவுனியா நகரில் உமா மகேஸ்வரன், பத்மநாபா சிலைகள் அமைக்க அனுமதியில்லை

வவுனியா நகரத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முன்னாள்…

தேர்தல் அறிவிப்பு வர்த்தமானி வெளியானது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று அதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு வெளியிட்டுப்பட்டுள்ளது. அரசாங்க பதிப்பகத்தின் இணையதளத்தில்…

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…

அமைச்சரை சுட்டுக்கொன்ற முன்னாள் மெய்ப்பாதுகாவலர்

இந்தியா, ஒடிஷா மாநிலத்தின் சுகாதரத்துறை அமைச்சர் நபா கிஷோர் டாஸ் அவரது முன்னாள் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்த்திரனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று(29.01) நண்பகல்…

மீண்டும் மின்சார கட்டணத்தை online இல் செலுத்தலாம்!

ஒன்லைன் (online) முறை மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் முறைமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…