காட்டு யானைகளுக்கு உணவளிப்போர் கைது செய்யப்படுவர்!

காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் மற்றும் அவற்றிற்கு தீங்கு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைய நாட்களில்…

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

செலவுக்கு ஏற்றதான சூத்திர அடிப்படையிலான மின்சார கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகமொன்று தகவல்களை அடிப்படையாக வைத்து செய்தி…

மின்வெட்டு தொடர்பான விபரம்!

நாளை (10.01) சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை 2 மணி நேரம்…

ATM திருட்டு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 5 பேர் கைது!

ATM இயந்திரங்களிலிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5…

‘வாரிசு’ வெளியாகும் திகதியில் மாற்றம்!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் தைப்பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.…

மொட்டு கட்சி கொழும்பில் கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக வலைதளங்களில் மொட்டு இல்லாத போதும் மக்கள் மனதில் குறிப்பாக புத்தியுள்ள மக்கள் மனதில் மொட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

KPL T10 தொடருக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கென்ட் விளையாட்டுக்கழகம் வருடா வருடம் நடாத்தும் கென்ட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த வருட தொடர் பெப்ரவரி மாதம் ஹட்டனில்…

நாட்டின் அபிவிருத்திக்கு புகையிரதசேவை முக்கியமானது – இந்தியா உயர் ஸ்தானிகர்

சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் பொருளாதரம், ஆகியன உள்ளடங்கலாக புனித யாத்திரைகள் என சகலவிதங்களிலும் இலங்கை – இந்தியா உறவு மேம்பட இரு…

வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளது – பொய்யான செய்தி

வனப் பாதுகாப்பு ஜெனரல் இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள…

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் கைது!

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 600 கஞ்சா செடிகள் அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து…