2021.09.12 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

வவுனியாவில் நாளை (13.09) தடுப்பூசி ஏற்றுமிடங்கள்

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை. நாளைய தினம் மீண்டும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. அதனடிப்படையில் வவுனியா நகர வைத்திய…

ஐ.நா மனிதவுரிமை கூட்ட தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி திங்கடகிழமை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமயகத்தில் ஆரம்பமாகவுள்ளது.…

நடிகை திவ்வியபாரதி

நடிகை திவ்வியபாரதி தனது பின்டிஹ்ய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் ஜி.வி.பிரகாஷின் “பச்சலர்” (Bachelor ) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…

பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?

இலங்கையில்,பாடசாலைகளை நவம்பரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள்…

இலங்கை, தென்னாபிரிக்கா இரண்டாவது 20-20 இன்று

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதற் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி…

வவுனியாவில் இன்று (12.09) தடுப்பூசிகள் ஏற்றப்பபடமாட்டாது.

வவுனியாவில் இன்று 12 ஆம் திகதிகள் தடுப்பூசிகள் ஏற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

2021.09.11 – இன்றைய விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும் – தமிழக முதலமைச்சர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியலாய்வு விபரங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு…

வவுனியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் – 35 பேருக்கு தொற்று உறுதி

வவுனியாவில் நேற்றையதினம் எழுமாறாகவும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைக்கமைய 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதரத்துறையினர்…

Exit mobile version