மேல் மாகாணத்திற்கு மாபெரும் கல்வி உதவித் தொகை

மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித்…

தினப்பலன் – 24.01.2025 – வெள்ளிக்கிழமை..!

மேஷம் – வெற்றி ரிஷபம் – பக்தி மிதுனம் – பாராட்டு கடகம் – கவனம் சிம்மம் – தனம் கன்னி…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23.01) மாலை வௌியாகின. WWW.DOENETS.LK அல்லது WWW.RESULTS.EXAMS.GOV.LK…

இலங்கை 19 மகளிர் மோசமான தோல்வி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இந்தியா அணியுடன் 60 ஓட்டங்களினால்…

அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகள் விற்பனை

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் வேட்புமனுதாக்கல் நிறைவு

2025/27 பருவ காலத்திற்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகக் சபையை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன்(22.01) முடிவடைந்துள்ளது. தலைவர் பதவிக்கு…

மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…

இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி கைது

05 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த…

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு

தனக்கெதிரான வழக்கில்லை என அர்ச்சுனா நீதிமன்றத்தில் தெரிவிப்பு பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது…

உணவுப் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப…

Exit mobile version