e கடவுச்சீட்டு தடயவியல் விசாரணைக்கு என்ன நடந்தது? சம்பிக்க

e கடவுச்சீட்டு மற்றும் e விசா ஊழல் தொடர்பில் தடயவியல் விசாரணை நடாத்தப்படுமென வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்த விடயத்துக்கு…

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன கைது

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22.01) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

இன்றைய வாநிலை..!

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தினப்பலன் – 23.01.2025 – வியாழக்கிழமை..!

மேஷம் – உதவி ரிஷபம் – சுபம் மிதுனம் – ஆக்கம் கடகம் – தேர்ச்சி சிம்மம் – ஆர்வம் கன்னி…

இந்திய அணிக்கு இலகு வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா ஈடின் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்களினால்…

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார…

அமைச்சர்களுக்கான அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்களை இடைநிறுத்த தீர்மானம்

அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு அதிகரிப்பு

பலத்த மழையுடனான வாநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஒரு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்…

மரதானை பொலிஸ் சிறையில் பெண் மரணம்

மரதானை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒரு பெண் தூக்கிட்டு மரணத்தித்துள்ளார். 32 வயதான பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

மன்னார் கடற்கரை பூங்கா வேலைகள் விரைவில்

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உருவாக இருக்கின்ற அழகிய கடற்கரை பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலை விரைவில்…