புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் இன்று(17.02) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. காலை…

இன்றைய வாநிலை..!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை…

தினப்பலன் – 17.02.2025 – திங்கட்கிழமை

மேஷம் – வரவு ரிஷபம் – நட்பு மிதுனம் – புகழ் கடகம் – சுகம் சிம்மம் – பிரயாசை கன்னி…

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

களுத்துறை, பண்டாரகம- கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

டெல்லி ரயில்வே நிலையத்தில் 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். உலகின்…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய…

வர்த்தக நிலையமொன்றில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்

நுகேகொட தெல்கட பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான…

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை

2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.…

உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் – பிரதமர்

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும்தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி…

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிப்பு

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.…